Monday

bhagavan vishayam

                                         வராஹ  சர்மஸ்லோகம்

ஸ்திதே மநஸி ஷூஸ்வஸ்தே சரீரே ஸதி யோநர:
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபபஞ்ச மாமஜம் |
ததஸ்து ம்ரியமாணம் து காஷ்ட பாஷாந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||

மனசெல்லாம் நல்ல முறையிலே இருக்கிறபோதே - மனஸ் அலைபாயக்கூடாது - உடம்பிலே பலம், புஷ்டி, தேஜஸ், இதெல்லாம் இருக்கிறபோதே , புத்தி சலிக்காமல்  இருக்கிறபோதே, நரம்புகள் முறுக்கேறி மிடுக்குடன் இருக்கிறபோதே, லோகத்தயே உடம்பாக கொண்டு ஆதியும் அந்தமும்(அழிவேயில்லாத) இல்லாத என்னை த்யானம் பண்ணுகிறானோ, பிற்காலத்தில் கட்டையோடும் ஒத்தவனாய், தன்நினைவேயில்லாமல் இருந்தாலும் மரணமடையும் தருவாயிலிருக்கும் அந்த என் பக்தனை, நானே நேரடியாக உயர்ந்த பதிவியான மோக்ஷத்துக்கு அழைத்து செல்கிறேன். அவன் என்னால் உடனே ரக்ஷிக்கபடுகிறான். அவன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

 -This was told by lord varaha(Sriman Narayanan) to Goddess Bhumi devi( Bhoo Devi).

No comments:

Post a Comment